S.Prasath

சிறீரங்கன் பிரசாத் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் கலைமாணிப்பட்டத்தினை முதற்தரத்தில் பெற்றுக்கொண்டவர். அதே பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமை புரிந்ததோடு தற்பொழுது இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் வருகைத விரிவுரையாளராக பணிபுரிந்து வருபவர்.

சி.பிரசாத் புத்தகங்கள்
2015 - அரசியல் - இலங்கை நிர்வாக அரசியல்:சில பரிமாணங்கள்
2015 - அரசியல் - அரபு வசந்தம்