A.Nithlavarnan

ஆனந்தமயில் நித்திலவர்ணன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் விரிவுரையாளர். இவர் கல்வியியல் துறையை தனது கற்கையாக ஆய்வாக தொடருறு புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். இன்று கல்வியியல் ஆய்வுகள் பல கிளைகளாக பன்மை நிலைகளாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இதனால் பல்வேறு கருத்தியல் தழுவிய பொருத்தமான கருத்து வினைப்பாடுகள் மேலெழுச்சி பெறுகின்றன.

ஆ.நித்திலவர்ணன் புத்தகங்கள்
2015 - கல்வியியல் - பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி