Lewis, J. P (1854 - 1923) | |
![]() |
ஜே.பி.லூயிஸ் அவர்கள் 1889 யூலை 15 தொடக்கம் டிசம்பர் 14 வரை உதவி அரசாங்க அதிகாரியாக வன்னியில் பணிபுரிந்தார். இவை இரண்டும் வன்னியின் அரசியல்இ பொருளியல் வரலாற்றுக்கான 19ம் நூற்றாண்டின் வன்னிப் பிரதேச நிர்வாகத்துக்கும்இ நீதி பரிபாலனத்துக்கும் பொறுப்பாக இருந்த ஆங்கிலேயர் தமது நாட்குறிப்புகளில் இந்த நூலின் மூலம் நாம் எமது மூதாதையினரின் பண்பாடுகள்இ சிறப்புக்கள்இ நாட்டின் வளம் முதலியவற்றை அறிந்து வியக்கின்றோம்.ஜே.பி.லூயிசுக்கு வன்னி மக்களாகிய நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். |
லூயிஸ், ஜே. பி புத்தகங்கள் | |
2012 - வரலாறு - இலங்கையின் வன்னி மாவட்டங்கள் : ஒரு கையேடு |