புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

வித்தியின் பார்வையும் பதிவும்

இக்கட்டுரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக எழுதப்பட்டவை. கட்டுரைகளாக, முன்னுரைகளாக, அணிந்துரைகளாக எழுதப்பட்டவற்றை தொகுப்பாளர்கள் தி.கமலநாதன், தெ.மதுசூதனன் ஓரிடமாகத் தொகுத்துத் தந்துள்ளார்கள். தொகுப்பாளர்கள் காலத்தின் தேவை கருதி, பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களுக்குப் பெருமை தேடும் முறையிலும் தமிழ்ப் பெரியார்களை இளந்தலைமுறையினருக்கு மீள் அறிமுகம் செய்யும் நோக்கிலும் தொகுத்துத் தந்துள்ளனர்.

இந்நூலில் ஆராயப்படும் தமிழ்ப் பெரியார்கள் தமிழ் மக்களால் மறக்கப்பட முடியாதவர்கள். தமிழ்ர் வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பிரதான இடத்தை வகிக்கும் அளவுக்கு, வேறுபட்ட முறையில் பல்வகைப் பங்களிப்புகளைச் செய்து தமது பன்முக ஆளுமையை வெளியிட்டவர்கள்.


தி.வேல்நம்பி
Velnampy, T Dr

முனைவர் திருநாவுக்கரசு வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முகாமைத்துவத்துறையில் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார். இவர் கணக்கியல், வர்த்தகம், முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் பயிற்சியும் தேடலும் தமிழ் மரபு பண்புசார் புலங்களுடன் ஊடாடி புதிய ஆய்வுத் தோற்றப்பாடுகள் உருவாக்கவும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். முகாமைத்துவச் சிந்தனையாளர் தமிழியல் ஆய்வுச் செல்நெறிகளுள் உள்வாங்கப்படுகின்றார். இதன் இன்னொரு வெளிப்பாடாகவே முகாமைத்துவமும் திருக்குறளும் என்னும் நூல் அமைகின்றது.