Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : வயல் செய்வோம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-06-02-006
ISBN : 978-955-0367-05-4
EPABNo : EPAB/2/19236
Author Name (எழுதியவர் பெயர்) : கவிஞர் துரையர்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : வயல் செய்வோம்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 20
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 160.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

    வள்ளம்     ஒன்று     மிதக்குது
    வாய்க்கால்     மீது     போகுது
    துள்ளித்     துள்ளி    விரையுது
    தூரத்     தூர    மறையுது

    மக்கள்     யாரும்    இல்லை
    மாலுமி    துணையும்    இல்லை
    தக்க     சவளும்    இல்லை
    தானாய்    மிதந்து    போகுதே

    ஓடும்     நீரின்     துணையிலே
    உந்தி     உந்திப்     போகுதே
    ஓடா     நீரும்     வற்றவே
    ஒதுங்கிக்     கரையில்     நிற்குதே    

Full Description (முழுவிபரம்):

குழந்தைகளுக்காக எழுதப்பட்டதே இக்கதை நூல். இது ஒரு வழி நூலாகும். உலக நாட்டுச் சிறுவர் கதைகளிலிருந்து குறுகிய வடிவம் பெற்றவையே இக்கதைகள். குறிப்பாக இக்கதைகளைச் சிறிய வசனங்களாலும் இலகு சொற்களினாலும் ஆக்கியுள்ளேன். 
நீண்ட கதைகளைக் குறுகிய வடிவில் தந்துள்ளதால் இவை குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் என்பதில் நம்பிக்கையுண்டு. 
இந்நூலினை குழந்தைகளுக்காக அச்சிட்டு வெளியிடும் பத்மம் பதிப்பகத்தாருக்கு நன்றிகள் என்றும் உண்டு. 

சு.துரைசிங்கம்