புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பருநிலை மற்றும் நுண்பாகப் பொருளியல் கோட்பாடுகள்

சமுக விஞ்ஞான துறைகளில் பொருளியல் மிகமுக்கியமான ஓர் பாடநெறியாகும். கலைத்துறை மாணவர்கள் மட்டுமல்லாது வணிக முகாமைத்துவ கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களினதும் யுயுவுஇ டீயமெiபெஇ ஊஐஆயு போன்ற தொழில்சார் கற்கைநெறிகளை மேற்கொள்ளும் மாணவர்களினதும் பெரும் விருப்பத்திற்குரிய ஒரு பாடநெறியாக பொருளியல் இருந்து வருகின்றது. அது மாத்திரமல்லாது சாதாரண மக்க ளும் பொருளியல் பற்றிய அடிப்படைகளை அறிந்துகொள்வதற்கு விருப்பமுடையவர்களாக உள்ளனர். 
இலங்கையில்  தமிழ்  மற்றும் சிங்கள மொழிகளில் பொருளியல் நூல்கள் வெளிவருவது மிகக்குறைவாகும். குறிப்பாக இதுபற்றி தனது வாழ்த்துரையில் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் னுச. அமலா  டி சில்வா குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகம் தொடங்கி 30 வருடங்களை கடந்துவிட்ட நிலையிலும் போதியளவான பொருளியல் நூல்கள் வெளிவரவில்லை என்பதை எனது அன்புக்குரிய மூத்த பேராசிரியர் னுச. நித்தியானந்தம் தனது பருநிலைப் பொருளியல் ஓர் அறிமுகம் எனும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் நித்தியானந்தம் பருநிலைப் பொருளியல் ஓர்  அறிமுகம் எனும் நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார.; 'பொருளியல் என்பது மூன்றாம் தரமட்டத்தில்  பாடநூல் வரையறைக்குட்பட்ட தாக தமிழில் எமுதப்படாமையின்  ஒரு முக்கியதாக்கம் என்ன வெனில் அதில் உள்ளடங்கும் எண்ணக்கருக்கள் கோட்பாடுகள் உட்பட்ட பல விடயங்களையும் பொருத்தமாக விளக்கவல்ல துறைசார்ந்த கலைச்சொற்களும் சொற்றொடர்களும் தமிழிற் பூரணமான தொரு பொதி என்பதாயிராது அரையும் குறையுமாக ஒரு பற்றாக்குறை நி


அமிர்தலிங்கம், கோ
Amirthalingam, K

கோபாலபிள்ளை நேசம்மா தம்பதியினரின் மகனாகிய கலாநிதி. கோ.அமிர்தலிங்கம் சம்புர் மகாவித்தியாலயத்தில் தனது பாடசாலைக் கல்வியினைக் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம் என்பவற்றில் தனது பட்டப் படிப்புக்களை மேற்கொண்டுள்ளார். அமரிக்கா, கனடா, ஆர்ஜென்டீனா, சீனா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பல சர்வதேச மாநாடுகளில் பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள இவர் கலாநிதி.ரஜித் லக்ஸ்மனுடன் இணைந்து பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற சஞ்சிகைகளான Journal of Refugee Studies மற்றும் Disasters என்பவற்றில் பலஆய்வுக் கட்டுரைகளை வெளிட்டுள்ளதுடன் இலங்கையிலிருந்து வெளிவரும் Sri Lanka Economic Journal போன்ற சஞ்சிகைகளிலும் பலஆய்வுக் கட்டுரைகளையும் வெளிட்டுள்ளார். இவரது இலங்கைப் பொருளாதாரம் என்னும் இலங்கையின் பலபல்கலைக்கழகங்களில் தோ்ந்