புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பாலன் வருகிறான்

சிறுவர் இலக்கியத்தில் மூன்று வகையுண்டு. அவைகள் பாடல்கள், கதைகள், நாடகங்களாகும். ஆரம்பத்தில் பாடல்களும் கதைகளும் வாய்மொழி இலக்கியங்களாக இருந்தன. 

கதைகளைப் பொறுத்தமட்டில் பாட்டி சொன்ன கதைகள், பேய் பிசாசுக் கதைகள், வேதாளக் கதைகளாகக் கூறப்பட்டு வந்தன. பின்னர் தேவதைக் கதைகள், வீரசாகசக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தென்னாலிராமன் கதைகள், விகடராமன் கதைகள் போன்ற பல்வகைக் கதைகளாக விரிவடைந்தன. சிறுவர் இலக்கியப் படைப்பு மிகச்  சிரமமானது. கடினமானது. சிறுவர் இலக்கியம் படைக்கும் பொழுது படைப்பாளி சிறுவனாகவே மாறிவிடுகின்றான். அப்பொழுதுதான் அப்படைப்புச் சிறந்த சிருஷ்டியாக இருக்கும். 
 
‘ஓடி விளையாடு பாப்பா” என்ற பாடல் எழுதும் பொழுது பாரதி பாப்பாவாகவே மாறிவிடுகின்றான். ‘ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை” என்ற பாடலைத் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் எழுதும் போது சிறுவனாகவே மாறிவிடுகின்றார். 
 
கதைகளைப் படைக்கும் பொழுது படைப்பாளி அப்படைப்புக்களிலுள்ள பாத்திரங்களில் ஒன்றாக ஜென்மமெடுத்து விடுகின்றான். அப்பொழுதுதான் அவனது கதை சொல்லும் பாணி இயல்பாகவே சிறுவர்களுக்கானதாக அமைந்துவிடும். படைப்பு சிறுவர்களுக்கான படைப்பாக அவதாரமெடுத்துவிடுகின்றது. இப்படிப்பட்ட படைப்பில் சிறுவர் பேசும்

ஐசாக் யேசுதாசன்
Isaac Jesuthaason

'ஐளயயஉ'ள ளுநஎயn ளுவநி நுபெடiளா' என்ற கற்கைநெறியைப் படைத்து கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தி என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானோருக்கு ஆங்கில அறிவை ஊட்டிய தற்போதும் ஊட்டிக் கொண்டிருக்கின்ற எதிலும் புதுமையை விரும்பும் எமது ஆசிரியரின் மற்றுமொரு புத்தாக்க முயற்சியில் வெளிவந்திருக்கும் உங்கள் கையிலிருக்கும் இது னுiஉவழையெசல டீழழம (அகராதி புத்தகம்) என்ற  வித்தியாசமான தலைப்பில் உள்ளதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்  
உண்மையிலேயே வெறுமனே அகராதியைப் போல் அல்லாது நாம் ஆவலுடன் படிக்கக்கூடிய சரித்திர, அரசியல், விளையாட்டு, மருத்துவ, விவசாய, சமூகநீதி மற்றும் இது போன்ற விடயங்களைத் தெரிந்துகொள்ள ஒருவருக்கு உதவும் ஒன்றாகவும் ஒரு புத்தகம் போன்று உள்ளது     இதன் சிறப்பம்சமாகும். இவற்றுடன் நீங்கள் கட்டாயமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய     சொல்வளத்தையும் (ஏழஉயடியடயசல)