புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தமிழியலும் திறனாய்வுக் கலையும்

தமிழ்ச் சூழலுக்குரிய தனித்துவமான திறனாய்வுக் கோட்பாட்டை உருவாக்கும் அறிகை முயற்சி இந்நூலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
ஐரோப்பியச் சூழலில் பல்வேறு திறனாய்வுக் கோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. பன்மைச் சூழலும் அறிவின் புத்தாக்க வடிவங்களும் கலை இலக்கியங்களை அணுகும் முறைகளும் புதிய திறனாய்வு வடிவங்களை உருவாக்கி வருகின்றன.
தமிழ் மரபுக்குரிய திறனாய்வு அணுகுமுறையின் தோற்றத்தினைத் தொல்காப்பியத்திலே காண முடியும். தமிழில் உருவாக்கம் பெற்ற இலக்கண நூல்களிலும், உரை மரபுகளிலும் திறனாய்வுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. 
மேலைப்புலத்திறனாய்வுக் கோட்பாடுகள் கருத்தியலை (ஐனநழடழபல) உட்பொதிந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. கருத்தியலும் திறனாய்வும் வேறு பிரிக்க முடியாதவை என்பதை மீள வலியுறுத்த வேண்டியுள்ளது. 
இந்நூலாக்க முயற்சிக்கு உற்சாகம் தரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரும், மாலைக் குழுவினரும், பல்கலைக்கழகத்தினரும் வெளியீட்டாளரும் நன்றிக்குரியவர்கள். 

சபா.ஜெயராசா


சோ.சந்திரசேகரன்
Sandrasekaram, S

பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்து பின்னர் விரிவுரையாளராக, கல்வியியல் பேராசிரியராக உயர்ந்து, இன்று கல்விப்பீடப் பீடாதிபதியாகவும் அமர்ந்துள்ளார். இவர் கல்வியியல் துறையில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி மிகச் சிறப்புடன் பணியாற்றி வருபவர். 

இன்று கல்வியியல் சார் கட்டுரைகளையும் நூல்களையும் தீவிரமாகவும் அதிகமாகவும் எழுதிக்கொண்டிருப்பவர். கல்வியியல் துறையில் ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்களையும் விருத்திகளையும் மற்றும் புதிய பரிமாணங்களையும் தெளிவாகத் தமிழில் எடுத்துக்காட்டி வருகின்றார். 
 
குறிப்பாக இவர் அறிவை மக்கள் மயப்படுத்துதல் என்னும் சனநாயகச் செயற்பாட்டிற்கான "அறிவுப் பரம்பல்" இலக்கிய நடவடிக்கையில் ஓர் முன்னோடியாகவும் உள்ளார். இதற்காக ஊடகங்களை முழுமையாகப்