புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்விச் சமூகவியல்

இன்று தமிழ்ச்சூழலில் சமூகவியல், மானிடவியல் போன்ற கற்கையென்பது பரவலாக்கப்பட வேண்டிய கட்டத்திலேயே உள்ளது. இவை சார்ந்த அடிப்படையான நூல்கள் மற்றும் இத்துறைசார் கோட்பாடுகளின் பின்புலத்தில் எழுதப்படும் கட்டுரைகள் எம்மிடையே போதியளவு வளர்ச்சியடையவில்லை. இதனால், எமது சிந்தனை, தேடல், கற்கை, ஆய்வு போன்ற அம்சங்களில் சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளின் தாக்கம் முழுமையாக ஆழமாகச் செல்வாக்குச் செலுத்தவில்லை.
தமிழ் நாட்டுப் பின்புலத்தில் சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளில் அடிப்படையான சில நூல்கள் இன்று தமிழில் வெளிவரக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன.  தமிழில் 'நாட்டார் வழக்காற்றியல்' துறை இன்று வளர்ந்து வரும் அறிவுத் துறைகளில் ஒன்றாக விருத்தி பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இத்துறை இந்தியவியல், மானிடவியல், மொழித்துறைகளின் பகுதியாகச் செயல்பட்ட 'நாட்டார் வழக்காற்றியல்' இன்று தனியொரு துறையாக தமிழகப் பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டார் வழக்காற்றியல்துறை மானிடவியல், சமூகவியல், உளவியல், தத்துவம், வரலாறு, மொழியியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. 
1980களுக்குப் பிறகு 'நாட்டார் வழக்காற்றியல்' சமூக அறிவியல் ஆய்வுப் புலத்தில் முக்கியமான ஓர் ஆய்வுத்துறையாகவும் கற்கையாகவும் பரிணாமம் பெற்று வருகிறது. இதனால் தமிழில் பல்வேறு கோட்பாட்டு நூல்கள் அவை சார்ந்த ஆய்வுகள் பல்கிப் பெருகி வருகின்றன. சமூகவியல் துறையின் அறிவாராய்ச்சி மரபு வரன் முறையான ஒழுகலாறு சார்ந்த கலாசாரமாக மாற்றமடைந்து வருகின்றன. பன்முக சமூகப் பண்பாட்ட


கோகிலா மகேந்திரன்
Kokila Mahendiran

தெல்லிப்பழை மகாஜனா அன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வியான கோகிலா மகேந்திரன் அவர்கள் ஆசிரியர், அதிபர், கல்வி நிர்வாகி, எழுத்தாளர், பேச்சாளர், நாடகாசிரியர், உளவியலாளர் எனப் பன்முக ஆளுமை பெற்று மிளிர்ந்து வருபவர். தனது ஆழமான, வித்தியாசமான உளவியல் கண்ணோட்டத்தாலும் எதையும் நூறு சதவீதம் சரியாகச் செய்ய விளையும் முனைப்பினாலும் தாம் தொட்ட துறைகளிலெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

அவலத்தில் வாழ்கின்ற எம் மக்களுக்கு இரண்டு தசாப்த்தங்களாக உளவளத்துணை வழங்கிப் பலரின் வாழ்வுக்கு உரமூட்டியவர்.

'மற்றவர்களுக்குப் பயன் உடையதாய் வாழ்தலே வெற்றிகரமான வாழ்க்கை' என்று தனது மாணவர்களுக்கு எப்போதும் கூறும் கோகிலா மகேந்திரன் தமிது பல்துறை ஆளுமையை அதி உச்ச அளவிற்குப்