புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள்

மனித குலத்தின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுக்கும் அடிப்படையாக விளங்குவது அறிவியல். அறிவியல் என்பது அறிவைத் தேடுவது. அவ்வாறு தேடியதை மேம்படுத்துவது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய நாடுகள்தான் இன்று பலதுறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளாக விளங்குகின்றன. 
அறிவியல் மனப்பாங்குள்ள சமூகம் பல்துறையில் முன்னேற்றங்கண்டு வருகிறது. தொடர்ந்து அறிவியல் வளர்வதற்கும் புதிய துறைகள் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கும் அறிவியல் புதுவிசையாக  அமைகிறது. இந்த விசைப்படுத்தலில் பல்வேறு அறிவியல் அறிஞர்கள் தொழிற்பட்டு வருகிறார்கள். இந்த ஆளுமைகள் தமது சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளால் புத்தாக்கமான புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்குகின்றார்கள். 
உலகளவு அறிவியல் அறிஞர்கள் பாராட்டப்பட வேண்டும். கௌரவிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்கள் வாழும் காலத்தில் இது சாத்தியப்பட வேண்டும். இந்த உயரிய நோக்கத்தில் 'நோபல் பரிசு' வழங்கப்படுகின்றது. இந்தப் பரிசுக்கு உரித்தானவர்களை இளந்தலைமுறையினர் அடையாளம் காண வேண்டும். அவர்களது சிறப்புகள் ஆய்வுகள் யாவும் கல்வியாக வாசிக்கப்பட வேண்டும். இந்தப் பண்பு மாற்றத்துக்கான ஆற்றுப்படையாக இந்நூல் அமைகின்றது. 
நோபல் பரிசு இயற்பியல், பேரியல், மருந்தியல் - உடலியல் ஆகிய அறிவியல் துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. இதைவிட இலக்கியம், பொருளாதாரம், சமாதானம் போன்றவற்றுக்கும் வழங்கப்படுகின்றது. இந்நூல் இயற்பியல் அறிஞர்கள் வரிசையில் முதலாவது தொகுதியாக வெளிவருகின்றது. இதில் 10 அறிஞர்கள் இடம்பெறுகிறார்கள். இந்த நூல


செ.து.தெட்சணாமூர்த்தி
Thedchanamoorthy, S.T

புலவர் செ.து தெட்சணாமூர்த்தி யாழ் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 1955ஆம் ஆண்டு தொடக்கம் நாடகத் துறையில் முழுமையாக ஈடுபாடு கொண்டு உழைத்தவர். இதுவரை எண்பது நாடகங்களை எழுதி மேடையேற்றியவர்.  ‘பூதத்தம்பி” எனும் வரலாற்றுக் காவியத்தை எழுதி திரைப்படமாகவும் தயாரித்தவர். பாடசாலைகளில் மேடையேறிய பல நாட்டிய நாடகங்களையும் எழுதியவர்.

இவர் தலைசிறந்த வரலாற்று நாடகாசிரியர் என்று பலராலும் பாராட்டுப் பெற்றவர். ’சிந்தனைச் சிற்பி“ ‘நாடகப்பேராசிரியர்” முதலானப் பட்டங்களுக்கும் உரித்தானவர். நாடகத் துறையுடன் மட்டுமல்லாது கவிதைத் துறையிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர். பலகவியரங்குகளில் பங்குகொண்டும் தலைமை வகித்தும் வந்தவர் 
 
<