புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

விளையாட்டுக்களின் கதை

வளர்ந்த சிறுவர்கள் மத்தியில் மகிழ்நிலை வாசிப்பை வளர்க்கும் நோக்குடன் இதிலுள்ள ஆக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.
தாமாக வாசித்து இன்புறும் பழக்கத்தை வளர்ந்த சிறுவர்களிடத்தே உருவாக்க வேண்டியுள்ளது. அது நவீன கல்விச் செயல்முறையின் தேவையாகவுமுள்ளது. உளவியல் ஆய்வுகளை அடியொற்றி இந்த ஆக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
ஒருபுறம் தகவல்களும் இன்னொருபுறம் கற்பனைகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. 
இத்தகைய எழுத்தாக்கங்களை எழுதும்படி எனக்கு ஊக்கம் தரும் பல்கலைக்கழகங்கள் ஆசிரிய கலாசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் முதலியவற்றின் மாணவர்களுக்கு நன்றி

சபா.ஜெயராசா


தை.தனராஜ்
Thanaraj, T

தையல்முத்து தனராஜ் மாணவ ஆசிரியராகத் தனது கல்விப் பணியினை ஆரம்பித்தவர். தொடர்ந்து ஆசிரியர் கலாசாலை, பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டங்கள் பெற்றுத் தனது தகுதியை, ஆளுமையை வளர்த்துக்கொண்டவர். பன்னாட்டு கல்விசார் பயிற்சிகளிலும் கல்வி மாநாடுகளிலும் பங்குபற்றியவர். 

இன்று கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும், வளவாளராகவும், ஆய்வாளராகவும் பரிணமித்து வருபவர். கற்றல், தேடல், ஆய்வு என்பதை தனது பண்புசார் கோலங்களாக வெளிப்படுதுபவர். தமிழ்மொழி மூலமான கல்விச்சூழல், புலமைத்துவம் தொடர்பான அகல்விரி சிந்தனைகளையும், விமரிசனங்களையும் மற்றும் நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குபவர்.