புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கடலின் துயரம்

இந்த சிறுவர் அரங்கு 'இயற்கையானது, மனிதனின் செயற்பாடுகளால் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது என்பது பற்றி அறியவும் அது தொடர்பாக சிறார்களிடையே மனப்பாங்கில் சில மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்காகவும் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த அரங்க உருவாக்கத்தின் போது இதில் பங்குப்பற்றிய சிறார்கள் அனைவரும் இவ்விடயம் பற்றி முழுமையாக உணர்த்தும் மூலக்கதையினை வாசித்தும் பல்வேறு கலந்துரையாடல் களை  தமக்குள் நிகழ்த்தியும் இருந்தனர்.  தொடர்ச்சியான இச்செயற்பாட்டின் விளைவாக பாடல்களையும், உரையாடல்களையும் புதிதளித்தல் முறையில் உணர்வு நிலையில் நின்று இயம்பினர். இச்சிறார்களின் வார்த்தை களின் ஊடாக வந்த இப்படைப்பு, ஆற்றுகையின் பின்பு முழுமையான பிரதியாக மெருகுபடுத்தப்பட்டு இங்கு வெளியிடப்படுகின்றது'


மா.செல்வராஜா
M.Selvarajah

மட்டக்களப்பு மாநிலம் தந்த கல்வியாளுமை மா.செல்வராஜா. இவர் மட்டக்களப்பு கல்விப்பரம்பரியத்தின் தனித்துவமாக விளங்கும் இராமகிருஸ்ண மிஷன் மற்றும் சிவானந்தாக் கல்லூரியின் வளத்தையும் தளத்தையும் முழுமையாகத் தனதாக்கிக் கொண்டவர். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக மரபு வழியில் தோய்ந்து வளர்ந்து வந்தவர்.
கல்விப்புலத்தில் ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆய்வாளர் என்ற வகிபாக மேலேழுச்சியில் பல உன்னதங்கள் கண்டடைந்தவர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர். குறிப்பாக மட்டக்களப்பு கல்வியியல்  'சமுகப் பரிமாணம்' பெற முழு மூச்சுடன் உழைத்து வருபவர். இதனால் உள்ளுர்க் கல்விச் சிந்தனை மூலங்களுக்கான சமூகத் தரிசனத்தையும் வெளிப்படுத்துபவர்.
கல்வி முகாமைத்துவம் தொடர்பான பாரம்பரிய அணுகுமுறைகள் சார்ந்து சிந்தனைகள், ஆய்வுகள் தாண்டி