புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஆசிரியர் வாண்மையியல்

ஆசிரியர் வாண்மையியல் பற்றிய விரிவான நூல் ஒன்றின் தேவையை தொழிற்சங்கக் கருத்தரங்குகளிலே அவ்வப்போது தெரி வித்து வந்துள்ளனர். நாட்டின் கல்வி வளம் ஆசிரிய வாண்மை வளத்திலே தங்கியுள்ளது. ஆசிரிய வாண்மையின் நலிவு கல்வியின் நலிவாகவும் நாட்டின் ஒட்டு மொத்தமான மேம்பாட்டின் நலிவாக வும் மாற்றமுறும் இயல்பைக் கொண்டது. 
ஆசிரியர் மீதான அக்கறையை வளர்க்கும் அறிகைக் காட்சியை உருவாக்குதலே இந்நூலாக்கத்தின் சிறப்பார்ந்த இலக்காக அமைந் துள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் மிகுந்த நெருக்கடிகளின் மத்தியிலேதான் ஆசிரியர் தமது பணிகளை முன்னெடுக்கின்றனர். எதிர்மறையான அரசியல் தலையீடுகளுக்கும் உள்ளாக்கப்படு கின்றனர். 
அறிவின் பிரவாகத்தை உருவாக்குபவர்களும் அவற்றின் அறைகூவல்களை எதிர்கொள்பவர்களும் ஆசிரியர்களாக இருத்த லினால் அறிவுப் பொருளாதாரத்திலும் அறிவார்ந்த சமூகத்திலும் அவர்களின் வகிபாகம் மேலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கி யுள்ளது. 
மேற்கூறியவற்றின் எழுபுலத்தில் இந்நூல் ஆசிரியருக்கு முன்னீடாகத் தரப்படுகின்றது. இந்நூலாக்கத்துக்குத் துணை நின்ற நண்பர்களும் வெளியீட்டாளரும் நன்றிக்குரியவர்கள். 

சபா.ஜெயராசா


சரவணமுத்துப் பிள்ளை
Saravanamuthu Pillai

மிக்க அரிதிற் கிடைப்பனவாகிய, அச்சுப்பதிவுப் பெற்ற தமிழ் நூல்களையும் இன்னும் அச்சில் வராத தமிழறிஞர் சிலரது ஆக்கங்களையும் அச்சுப்பதிவு செய்து அவற்றைத் தமிழ் பயிலும் மாணவரிடையே பரப்பும் பெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமிகு. கோ.இளவழகனார் அவர்களுக்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. 
திரு.ந.சி.கந்தையாப்பிள்ளையின் எழுத்தாக்கங்களை முதலிலே வெளிக்கொணர்ந்து, அவற்றைத் தொடர்ந்து வித்துவான் தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி எனும் பதினேழு நூல்களைக் கொண்டப் பெருந்தொகுதியினை வெளியிட்டுள்ள நண்பர் இளவழகனார் இப்பொழுது யாழ்ப்பாணத்து அகராதியெனவும், மானிப்பாய் அகராதியெனவும் அழைக்கப்பெறும் கையகராதியினை வெளியிடுகின்றார்.
இவ்வெளியீடு பற்றி  இவ்வெளியீட்டின் ஈழத்து முகவர் திரு.பத்மசீலன் என்னிடத்துக் க