புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

நரி மேளம்

இவ் அரங்கு சிறார்களின் விளையாட்டு, வினோதம் மகிழ்ச்சி என்பவற்றை வெளிப்படுத்தக்கூடியதான நகைச்சுவை கதையைக் கொண்டது. 
நிலாவன் என்கின்ற முயலின் சாதுரியமும்  குடியானவனின்  மேளத்தை துளைத்துப் பார்க்க முனைந்த நரியின் விவேகமற்ற செயலும் அதனால் ஏற்பட்ட விளைவுமே கதையாக உள்ளது. முயல், நரி, கரடி, மான், வரிக்குதிரை, ஒட்டகம், எருது, யானை, சிங்கம், சேவல்,  குரங்கு போன்ற மிருகங்களுக்காக சிறார்கள் மகிழ்வுடன் பங்கேற்க முடியும். இதை விட மரங்களாகவும், கதை சொல்லியாகவும் (உரைஞர்) சிறார்கள் பங்குபற்றலாம். அவர்களே பாடல்களைப் பாடலாம்.


பேராசிரியர் நா. ஞானகுமாரன்
Gnanakumaran, N Prof

பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் கடந்த 34 வருடங்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் கடமையாற்றி வருபவர். இவர் பாரதி போற்றிய அருளம்பலசுவாமிகள் (1992), நயந்தரும் சைவசித்தாந்தம் (1994), சைவசித்தாந்தத் தெளிவு (1994), சைவசமயப் பிரிவுகள் பற்றியோர் ஆய்வு (1995), சைவசித்தாந்தத்தில் அத்துவித எண்ணக்கருத்து (1997), மெய்யியல்(2003), அருளாளர்களின் சமய அனுபவம்(2004), சைவசித்தாந்தத் தெளிவு (திருத்திய பதிப்பு 2012), மாயை பற்றிய கருத்தும் வேதாந்தக் காட்சியும் (2012), மெய்யியல்(திருத்திய பதிப்பு 2012) முதலான நூல்களின் ஆசிரியர். 

 
மெய்யில், சைவசித்தாந்தம், வேதாந்தம் ஆகிய துறைகளில் ஆழமான ஈடுபாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் மிக்கவர்.  சுவீடன் ஒப்சலா பல்கலைக்கழகம், அமெரிக்க அர