புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சிறுவர் கலை இலக்கியங்கள்

சிறுவர் தொடர்பான ஆய்வு நூல்கள் காலத்தின் தேவைகளாகவுள்ளன. பெற்றோர், ஆசிரியர், கல்வியாளர், சிறுவருக்கான கலை இலைக்கியங்களை ஆக்குவோர் என்ற அனைவருக்கும் பயன்படும் வண்ணம் இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகளிலே பெருந்தொகையான சிறுவர் இலக்கியங்கள் ஆக்கப்பட்ட வண்ணமுள்ளன. வயதுப் படிநிலைகளைக் கருத்திலே கொண்டு ஆக்கங்கள் எழுதப்படுகின்றன.
கதையாக்கங்கள் வழியாகச் சிறுவர் கற்பனைத்திறனும் கண்டுபிடிப்புத் திறன்களும் வளர்க்கப்படுகின்றன.
சிறுவர் வயது வீச்சுக்கு ஏற்றவாறு பெருந்தொகையான புனைகதை சாரா ஆக்கங்களும் எழுதப்படுகின்றன. நாடகங்கள், திரைப்படங்கள் முதலியனவற்றின் தயாரிப்புக்கள் உளவியல் தழுவி மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுடன் இணைந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்ச் சூழலிற் சிறுவர் கலை இலக்கியங்களை மேலும் வளப்படுத்தவும், ஆழப்படுத்தவும் உளவியல் மயப்படுத்தவும் இந்நூலாக்கம் பயன்படும்.  

சபா.ஜெயராசா

 


சு.சுசீந்திரராஜா
Suseendirarajah, S Prof

சுவாமிநாதன் சுசீந்திரராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியில் மற்றும் ஆங்கித்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவர் 1960 இல் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மாணவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். 

இவர் மொழியியல் கற்கையில் ஆழமும் விரிவும் மிக்க புலமையாளர். இத்துறைசார் கல்விப் புலத்தின் மூத்த பேராசிரியர், ஆய்வாளர். தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். இவர் மரபுவழி இலக்கணக்கூறுகளோடு நவீன மொழியியல் கருத்துக்கையும் இணைத்து தற்கால தமிழ்மொழியின் இலக்கண அமைப்பை ஆராயும் பண்பு கொண்டவர். மொழியல் புலமைவழி நின்று தமிழியலை நோக்கும் புது மரபுக்கு தடம் அமைத்திருப்பவர். தமிழ் இலக்கணம் கற்கு