புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இலங்கையில் வரிவிதிப்பு : கோட்பாடும் நடைமுறையும்

தற்போது இலங்கையில் வரிவிதிப்பு தொடர்பாக தமிழில் எந்தவொரு நூலும் காணப்படாத நிலையில் இவ்விடைவெளியினை நிரப்பும் வண்ணம் இலங்கையில் வரிவிதிப்பு : கோட்பாடும் நடைமுறையும் என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது. இப்பாடநூல் க.பொ.த. உயர்தர மாணவர்கள், பல்கலைக்கழக உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்கள், பொருளியல் ஆசிரியர்கள் மற்றும் பொதுஅறிவினைத் தேடுவோர் எனஅனைவரும் வரிவிதிப்பு தொடர்பான கோட்பாடுகளையும் வரிவிதிப்புதொடர்பாக இலங்கையில் எவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என்பதனையும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. 1983 ஆம்ஆண்டிலிருந்துஆரம்பித்த இன யுத்தமானது பொருளாதாரம் மீது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. விரைவான அபிவிருத்தியை நாடு வேண்டி நிற்கும் ஒரு காலகட்டத்தில் கூடுதலாகப் படுகடன்களில் தங்கிருக்காமல் உள்நாட்டிலேயே நிதிவளங்களைத் தேடவேண்டியது அவசியமாகும். கோட்பாடு மற்றும் பலநாடுகளின் வரிதொடர்பானஅனுபவங்களைினை ஒப்புநோக்கி 1980 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் வரிதொடர்பான தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இலங்கையின் வரிவருமானத்தினைஅதிகரிப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுபற்றி இந்நூல் விலாவாரியாக விளக்குகின்றது. 
 
அணிந்துரை
 
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை முதுநிலை விரிவுரையா

லூயிஸ், ஜே. பி
Lewis, J. P

ஜே.பி.லூயிஸ் அவர்கள் 1889 யூலை 15 தொடக்கம் டிசம்பர் 14 வரை                     உதவி அரசாங்க அதிகாரியாக வன்னியில் பணிபுரிந்தார். 
இவர் ஆயரெயட ழக ஏயnni னுளைவசiஉவள (1895) டுளைவ ழக ஐளெஉசipவழைளெ ழக வழஅளவழநௌ யனெ ஆழரெஅநவெள in ஊநலடழn றiவா யn ழுடிவைரயசல ழக Pநசளழளெ ருn ஊழஅஅநஅழசயவநன (1913) என்னும் நூல்களை வெளியிட்டார். 

இவை இரண்டும் வன்னியின் அரசியல்இ பொருளியல் வரலாற்றுக்கான 
விலை மதிக்க முடியாத கருவூலங்களாகும். 
1846-47 காலப்பகுதியில் பொலிஸ் நீதவானாகவும்இ உதவி அரசாங்க அதிபராகவும் ஹென்றி போல் என்பவரும்இ 1892ல் அரசாங்க அதிபராக இருந்த ஷோட்டும்இ 
1819ல் பதவி வகித்த டைக் என்ற அரசாங்க அதிபரும் வன்னிப் பிரதேச வரலாற்றுக்குத் தேவையான பல தகவல்களை தமது நாட்குறிப்பில் வழங்கியுள்ளனர். 

19ம் நூற்றாண்டின் வன்னிப் பிரதேச நிர்வாகத்துக்கும்இ நீதி பரிபாலனத்துக்கும் பொறுப்பாக இருந்