புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

டக்கென்று வருவேன்

2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு  Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம். 


ஏ.இக்பால்
Iqbal, A

இவரது கவிதைகளில் உணர்வைவிட சிந்தனைக் கனதி முனைப்பாக இருக்கும். புகழ்பெற்ற பாரசீக சூபிக் கவிஞர் மௌலான றூமியின் கிதாபுல் மஸ்னவியில் உள்ள கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்த்து மௌலான றூமியின் சிந்தனைகள் (1969 ) என்ற பெயரில் வெளியிட்டார். இக்பால் கவிதையில் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதற்கு உதுவும் ஒரு உதாரணம். - பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்