புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அறிவியலும் பாட்டி சொன்ன கதையும்

அறிவியற் கருத்துக்கள் சில தெரிந்தெடுக்கப்பட்டு மாணவரின் வாசிப்புக்கு ஏற்ற நிலையிலே தரப்பட்டுள்ளன.
அவற்றோடு இணைந்த பாட்டியின் கதைகளும் தொடுக்கப்பட்டுள்ளன.
சிறுவர் இலக்கியத்தைப் பொறுத்தவரை இது ஒரு வித்தியாசமான படைப்பு. 
ஒரு பரிசோதனை முயற்சி என்றும் சொல்லலாம். 
மகிழ்நிலைக் கற்றலுக்கு இந்நூல் பயனுடையதாக இருக்கும். 
சிறுவரின் வாசிப்புக்கு இந்நூல் மேலும் சுவையூட்டும்.
அவர்களை வாசிக்கச் செய்தல் வளர்ந்தோரின் கடமையாகின்றது. 

நூலாசிரியர்


தி.வேல்நம்பி
Velnampy, T Dr

முனைவர் திருநாவுக்கரசு வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முகாமைத்துவத்துறையில் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார். இவர் கணக்கியல், வர்த்தகம், முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் பயிற்சியும் தேடலும் தமிழ் மரபு பண்புசார் புலங்களுடன் ஊடாடி புதிய ஆய்வுத் தோற்றப்பாடுகள் உருவாக்கவும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். முகாமைத்துவச் சிந்தனையாளர் தமிழியல் ஆய்வுச் செல்நெறிகளுள் உள்வாங்கப்படுகின்றார். இதன் இன்னொரு வெளிப்பாடாகவே முகாமைத்துவமும் திருக்குறளும் என்னும் நூல் அமைகின்றது.