புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி

தற்கால கல்வியின் பயன்படுதன்மை தொடர்பான விமர்சனங்கள் எல்லாமட்டங்களிலும் காணப்படுகின்றது. பேண்தகுஅபிவிருத்திக்கான சவால்களை தீர்க்கக்கூடியதான கல்வியை கண்டறிய வேண்டியுள்ளது. இப்பின்னணியில் 'பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி' என்ற இந்த நூலினை உருவாக்கியுள்ளேன். இந்நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும்; பிரசுரமாகிய சந்தர்ப்பங்களில், சமூகத்தின் பல்வேறு மட்டத்தினரிடமும் இருந்து கிடைத்த பயனுள்ள பின்னூட்டல்களே இந்நூலினை வெளியிட என்னைத்தூண்டின.  
இந்நூலில் ஒன்பது கட்டுரைகள், ஐந்து இயல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நான் நிகழ்த்திய முதலாவது நினைவுப்பேருரை, எழுதிய கட்டுரைகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் என்பன சிறிய திருத்தங்களுடன் பொருத்தமான முறையில்  இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பட்டப்பின் கல்வி டிப்ளோமா மற்றும் கல்வி முதுமாணிக்கற்கைநெறி பயிலும் ஆசிரிய மாணவர்களுக்காக இரண்டு கல்விசார் ஆராச்சிக்கட்டுரைகள் இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆ.நித்திலவர்ணன்

 


ப.ஆப்டீன்
Abdeen, P

நாவலப்பிட்டியில் பிறந்து கொழும்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் கலாபூஷணம் ப.ஆப்டீனின் தாய்மொழி மலாய். தற்பொழுது தெமட்டகொட முகார்மா சர்வதேசப்பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். கருக்கொண்ட மேகங்கள் நாவல் ஒரு காலத்தில் இவர் தொழில் பார்த்த அனுபவத்தின் அறுவடையே. தமிழ்நாட்டில் மறுபதிப்புக் கண்ட இரவின் ராகங்கள் சிறுகதைகள் இவரது ஆற்றலையும் ஆளுமையையும் பறை கொட்டியது. 

மல்லிகையில் மலரந்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயற்குழுவில் இயங்குபவர். இவரது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு நாம் பயணித்த புகைவண்டி மல்லிகைப் பந்தல் வெளியீடாகும். யாழ் கலை இலக்கியப் பேரவையில் பரிசு பெற்றவர்.