புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சூழல் கதை

தமிழ்மொழிச் சூழலிலே குழந்தைகளுக்குரிய எழுத்தாக்கங்களிற் கவனம் செலுத்தப்படுமளவுக்கு வளர்ந்த சிறுவர்க்குரிய இலக்கிய ஆக்கங்களிலே போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பது மனங்கொள்ளப்பட்டுள்ளது.  பள்ளிக்கூடங்களிலே இளம் இடைநிலை மட்டத்துச் சிறார்களின் வாசிப்புச் சுவையைத் தூண்டும் வகையில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது.  இது ஒரு பரிசோதனை முயற்சி. இதிலிருந்து கிடைக்கப்பெறும் பின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் முயற்சிகளை முன்னெடுக்கலாம்.  இத்தகைய எழுத்தாக்கங்களுக்கு உற்சாகமளித்து வரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரும் சேமமடுஃ பத்மம் பதிப்பகத்தினரும் நன்றிக்குரியவர்கள்.
சபா.ஜெயராசா


பொ.கனகசபாபதி
Kanakasababathy, P

             திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கடந்த இருபது வருடங்களாக இலங்கை, இந்திய, கனடியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகிறார். அவரது படைப்புக்களிற் சில, அதிபர் ஒருவரின் கூரிய பார்வையில், பெற்றோர்ஃ பிள்ளை உளவியல், மாறன் மணிக்கதைகள் (இருபகுதிகள்), திறவுகோல், மனம் எங்;கே போகிறது என்ற தலைப்புகளில் நூலுருப் பெற்றுள்ளன.
             சென்னைப் பல்கலைக் கழகத்தில் விலங்கியலில் சிறப்புப் பட்டம் பெற்று மகாஜனக் கல்லூரியில் அவர் ஏற்றுக் கொண்ட ஆசிரியப் பணி, சக மனிதர்களை மேம்படுத்தும் அவரது நோக்கத்திற்கு உவப்பாய் அமைந்தது. அதிபராய் அவர் பணிபுரிந்த காலங்களிற் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் பெருவளர்ச்சியுற்றன. புலம் பெயர்ந்து நைஜீரியாவில் ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், கனடாவில் ரொறன்ரோ  பாடசாலைச் சபையின் கல்விசா