புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஆய்வு முறையியல்

 
சமகாலத்தில் ஆய்வு முறைமை என்பது தனிப்பெரும் துறையாகப் புலமை உலகில் வளர்ச்சி பெற்று வருகின்றது. ஆய்வியலை தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியை பல்வேறு ஆய்வாளர்களும் மேற்கொண்டுவருகின்றனர்.
 
பொதுவாக ஆய்வு என்பது கேள்வியின் அடிப்படையில்தான் தொடங்குகிறது. கேள்விகள்தான் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படை. பெரும்பான்மையான கேள்விகளுக்கு தகவல்களின் அடிப்படையில் விடைகாண இயலாது. பல கேள்விகளுக்கான விடைகள் சிந்தனைகளாகின்றன. சிந்தனைகள் தனிமனித மேம்பாடு, சமூக மேம்பாடு, சமயச் சீர்திருத்தம் மற்றும் அரசியல், பொருளியல், சமூகவியல், உளவியல், கல்வியியல் போன்ற துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் எல்லாச் சிந்தனைகளும் ஆராய்ச்சியாகிவிடாது. சிந்தனைகள் ஆய்வுக்கு அடிப்படை ஆகலாம்.
 
ஆய்வின் முக்கிய நோக்கமே அறிவுப் பரப்பில் ஒரு செயற்கையாக அமையக் கூடிய புதிய பொருளை அறிவதே ஆகும். ஆய்வு என்பது தேடுதலாக அமையும் பொழுது அதன் விளைவு புதிய கண்டுபிடிப்பாகஇருக்க வேண்டும். இத்தகைய கண்டுபிடிப்பு ஏற்கெனவே உள்ள அறிவுப் பரப்பில் புதிய பரிமாணமாக அமைய வேண்டும். இவ்வாறு அமைய ஆய்வாளரின் உண்மையைத் தேடும் இயல்பும் நுண்பார்வையும் மிக அவசியம். ஆகவே ஆய்வு என்பது பு

சி.விஜயகுமார்
Vijayakumar, S

இந்நூலாசிரியர் சின்னத்துரை விஜயகுமார்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்புப் பட்டம்  பெற்று அங்கு முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார். இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி கற்கைநெறியில் முதல்தர சித்தி          பெற்றதோடு அதன் பின்னர் சென்னைப் 
பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி பட்டத்தினை அதிவிசேட தரத்தில் சித்தியடைந்துள்ளார்.

இவரது இந்நூல் நுண்பாக கோட்பாடுகளை கணிதம் 
மற்றும் வரைபட உதவியுடன் மிகத் தெளிவாக 
விளக்கியுள்ளதுடன் பருநிலைப் பொருளாதாரக் 
குறிக்கோள்களின் விமர்சிப்பாகவும் பயன்தரும் முறையில் கையாளப்பட்டுள்ளது. கெயின்சியவாதம், அதனைத் தொடர்ந்த நாணயவியல்வாதம் என்பவற்றின் கருத்துக்கள் நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளன. அவைபற்றி ஆசிரியர் காத்திரமான முறையில் விளக்கி 
ஆராய்ந்துள்ளார். கலப