புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

திருக்குறள்


அரசியலில் ஈடுபட விரும்புபவர்கள் கட்டாயம் இதில் கூறப்பெறும் அரசியல் நுட்பங்களைக் கற்றுணர்ந்து, ஆட்சியியலை அறிந்து, மக்கட்கு நலம் செய்யும் பயனுடைய ஆளுமையைச் செய்ய முயற்சி செய்ய இதனைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் அரசியல் நூல். 
சமநிலைப் பொதுவுடைமைப் பொருளியல் அமைப்பை மக்களிடம் ஏற்படுத்த விரும்புபவர்கள் இதில் கூறப்பெறும் பொருளியல் உண்மைகளை உணர்ந்து, அவற்றின்வழி தாங்கள் பொருளை ஈட்டவும், பேணவும், அதைப் பிறர்க்கும் பயன்படும்படியான பொதுமைப் பொருளியல் கொள்கைகளை வகுக்கவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும் பொருளியல் நூல்.
சாதி, சமய வேறுபாடற்ற சமநிலைக்குமான அமைப் பை உருவாக்கவும், இக்கால் உள்ள ஏற்றத் தாழ்வான சமூக நிலைகளில் சீர்திருத்தம் செய்யவும் விரும்பும் சமூகப் பொதுநலத் தொண்டர்கள் இதனை அறக் கற்று, அவர்களின் கொள்கை, கோட்பாடுகளுக்கு இதன் கருத்துக்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள உதவும் சமூகவியல் நூல்.
முந்து தமிழினத்திற்குக் கடந்த மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னிருந்து இன்றுவரை நேர்ந்துள்ள அரசியல், பொருளியல், சமூகவியல், மொழியியல், இனவியல், கலையியல், பண்பாட்டியல், கல்வியியல், அறிவியல் முதலியவற்றில் நிகழ்ந்த வீழ்ச்சிகளையும், தாழ்ச்சிகளை யும், அறியாமைகளையும், மூடநம்பிக்கைகளையும் அற வே அகற்றுகின்ற மறுமலர்ச்சி இனநல, மீட்பு முயற்சி களுக்கும், அத்தகைய மீட்பர்களுக்கும் போராட்டக் காரர்களுக்கும், புரட்சியாளர்களுக்கும் செவ்வையான வழிகாட்டும் இனநல மீட்பு நூல்.
இதில் கூறப்பெறும் கருத்துகள் அரசியல், பொருளியல், சமுதாயவியல் அமைப்புகளை மாற்றியமைத்


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச