புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கடலின் துயரம்

இந்த சிறுவர் அரங்கு 'இயற்கையானது, மனிதனின் செயற்பாடுகளால் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது என்பது பற்றி அறியவும் அது தொடர்பாக சிறார்களிடையே மனப்பாங்கில் சில மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்காகவும் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த அரங்க உருவாக்கத்தின் போது இதில் பங்குப்பற்றிய சிறார்கள் அனைவரும் இவ்விடயம் பற்றி முழுமையாக உணர்த்தும் மூலக்கதையினை வாசித்தும் பல்வேறு கலந்துரையாடல் களை  தமக்குள் நிகழ்த்தியும் இருந்தனர்.  தொடர்ச்சியான இச்செயற்பாட்டின் விளைவாக பாடல்களையும், உரையாடல்களையும் புதிதளித்தல் முறையில் உணர்வு நிலையில் நின்று இயம்பினர். இச்சிறார்களின் வார்த்தை களின் ஊடாக வந்த இப்படைப்பு, ஆற்றுகையின் பின்பு முழுமையான பிரதியாக மெருகுபடுத்தப்பட்டு இங்கு வெளியிடப்படுகின்றது'


பேராசிரியர் நா. ஞானகுமாரன்
Gnanakumaran, N Prof

பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் கடந்த 34 வருடங்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் கடமையாற்றி வருபவர். இவர் பாரதி போற்றிய அருளம்பலசுவாமிகள் (1992), நயந்தரும் சைவசித்தாந்தம் (1994), சைவசித்தாந்தத் தெளிவு (1994), சைவசமயப் பிரிவுகள் பற்றியோர் ஆய்வு (1995), சைவசித்தாந்தத்தில் அத்துவித எண்ணக்கருத்து (1997), மெய்யியல்(2003), அருளாளர்களின் சமய அனுபவம்(2004), சைவசித்தாந்தத் தெளிவு (திருத்திய பதிப்பு 2012), மாயை பற்றிய கருத்தும் வேதாந்தக் காட்சியும் (2012), மெய்யியல்(திருத்திய பதிப்பு 2012) முதலான நூல்களின் ஆசிரியர். 

 
மெய்யில், சைவசித்தாந்தம், வேதாந்தம் ஆகிய துறைகளில் ஆழமான ஈடுபாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் மிக்கவர்.  சுவீடன் ஒப்சலா பல்கலைக்கழகம், அமெரிக்க அர