புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சிறுவர் கலை இலக்கியங்கள்

சிறுவர் தொடர்பான ஆய்வு நூல்கள் காலத்தின் தேவைகளாகவுள்ளன. பெற்றோர், ஆசிரியர், கல்வியாளர், சிறுவருக்கான கலை இலைக்கியங்களை ஆக்குவோர் என்ற அனைவருக்கும் பயன்படும் வண்ணம் இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகளிலே பெருந்தொகையான சிறுவர் இலக்கியங்கள் ஆக்கப்பட்ட வண்ணமுள்ளன. வயதுப் படிநிலைகளைக் கருத்திலே கொண்டு ஆக்கங்கள் எழுதப்படுகின்றன.
கதையாக்கங்கள் வழியாகச் சிறுவர் கற்பனைத்திறனும் கண்டுபிடிப்புத் திறன்களும் வளர்க்கப்படுகின்றன.
சிறுவர் வயது வீச்சுக்கு ஏற்றவாறு பெருந்தொகையான புனைகதை சாரா ஆக்கங்களும் எழுதப்படுகின்றன. நாடகங்கள், திரைப்படங்கள் முதலியனவற்றின் தயாரிப்புக்கள் உளவியல் தழுவி மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுடன் இணைந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்ச் சூழலிற் சிறுவர் கலை இலக்கியங்களை மேலும் வளப்படுத்தவும், ஆழப்படுத்தவும் உளவியல் மயப்படுத்தவும் இந்நூலாக்கம் பயன்படும்.  

சபா.ஜெயராசா

 


சிவசுப்ரமணியம், த ( தம்பு-சிவா)
Sivasubramaniam, T

இந்தத் தொகுதியைத் தந்துள்ள தம்பு சிவா அவர்கள் இதழியலில் நீண்டகால அனுபவ வீச்சைக் கொண்டவர். சளைத்தலின்றி எழுதிக் கொண்டிருக்கும் ஆற்றல் அவரிடத்து மேலும் விசை பெற்றுள்ளது.

இத்தொகுதியில் இடம்பெற்ற அனைத்துக்கதைகளும்  'வெளிமலர்ச்சி நடப்பியல்' சார்ந்தவையாகவுள்ளன. நாளாந்த வாழ்விலே நடப்பவற்றையும் 
கண்டு அனுபவித்தவற்றையும், ஈடுபாட்டுடன் 
நுகர்ந்து கொண்டவற்றையும் உணர்ச்சிகளை ஏற்றித்தருதல் கதைகளிலே காணப்படும் இயல்பாகின்றது. 
நடப்பியலும் உணர்ச்சியியலும், உள்ளுணர்வும் 
வெளிமலர்ச்சி நடப்பியலை நோக்கி நகர்த்துகின்றன.  
வாழ்க்கையின் சம்பவத் துணிக்கைகள் ஒவ்வொரு கதையிலும் நிலைமாற்றம் செய்யப்படும் பொழுது நடப்பு நிலவரங்கள் 
சிலாகித்து மேலெழுந்து நிற்கின்றன.
கதையின் எடுத்துரைப்பு வழியாக 
வாழ்க்கை மற்றும் சமகாலத்தைய சூழல் பற்றிய