புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கருத்தூண் சிறப்புமலர் 2005-2015

முப்பரிமாணமா? அதுவும் நூலகமா? அதெப்படி? கேள்விகள் துளைக்க காட்சியகத்துள் நுழைந்த எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.  
1982ல் யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலத்தில் இது பற்றிக் கேள்விப்படவில்லை. 
சுவிஸ் நொவாற்றிஸ் ழேஎயசவளை பன்னாட்டு நிறுவனத்தில் 25 வருடங்களாக கணணி விஞ்ஞானியாகப் பணிபுரிந்த காலத்தில் பலநாடுகளைச் சுற்றி வந்தபோதும் இந்தமுப்பரிமாண நூலகம் எனக்குத் தன்னைக் காட்டித் தரவில்லை.
சுவிசில் எப்பிக்ஸ் (நுPஐஊளு) நுனரஉயவழையெட Pசழதநஉவ in ஊழஅpரவநச ளுஉநைnஉந என்ற கணணிக்கல்லூரியை 1987ல் நிறுவி சுமார் 7 வருடங்களாக எம்மவர்களுக்கு கணனி அறிவை ஊட்டிய காலத்திலும் நான் முப்பரிமாண நூலகம் பற்றிய அறிவிலியாக இருந்துள்ளேன்.
சுவிஸ் பாசல் பிறைபிளாட்ஸ் அக்சியோன் குசநipடயவணயமவழைn எனும் உதவி நிறுவனத்தில் 24 வருடங்களாக உழ-pசநளனைநவெ சக-தலைவராக இயங்கி சேவை செய்தபோதும் நான் முப்பரிமாண நூலகம் பற்றிய அறிவு அற்றவனாகவே இருந்துள்ளேன்.
ஜரோப்பாவில் முதன் முதலாக செய்மதி ஊடாக தமிழ் வானொலி மற்றும் தமிழ்த் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடாத்திய நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவனாக இருந்தகாலத்திலும் நான் முப்பரிமாண நூலகம் பற்றிய அறிவு இல்லாதவனாகவே இருந்துள்ளேன்.
பண்டைக் கால பாரம்பரியப் பொருட்கள் அவற்றின் பரிணாமவளர்ச்சிப் படிகள் அதன் நவீனவடிவங்கள் அவற்றிற்கான விளக்கங்கள் அனைத்தும் முறையாக எழுத்து மூலமும் படவிளக்கங்கள் மூலமும் பொருட்களாகவும் ஒரே இpடத்தில் காட்சிப்படுத்தி எம்மை அதிரவைத்துவிட்டார்கள்.
அட நம்ம யாழ்ப்பாண


கவிஞர் துரையர்
Thuraisingam, S

கவிஞர் துரையர் என இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்ட கலாபூஷணம் சு.துரைசிங்கம் அவர்களைக் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அறிவேன். ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக பின்னர் அதிபராக உயர்ந்து வந்தவர் அவர். அவரது பதினாறாவது வயதில், சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி மாணவராக இருந்தபோது அவரது முதலாவது கவிதை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பல ஊடகங்களில் எழுதிக் கொண்டிருந்த இவர் 1972இல் தனது தெருவிளக்கு என்ற கவிதை நூலினை வெளிக்கொணர்ந்தார். சிறுவர் பாடல் தொகுதிகள் மூன்று சமயம் சார்ந்த நூல்கள்   மூன்று, புவியியல் சார்ந்த நூல்கள் இரண்டு ஆகியவை  இதுவரை வெளிவந்துள்ளன. கவிக்குரல்கள் என்ற  ஒலிப்பதிவு நாடாவும் இந்து தர்மத்தில் பத்துக்கள் என்ற தொலைக்காட்சித் தொடரும் கூட இவரால் தயாரிக்கப்பட்டவை. இந்து தர்மத்தில் பத்துக்கள் மாணவர்களுக்கு மிகப் பயனுள்ள த