புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

நரி மேளம்

இவ் அரங்கு சிறார்களின் விளையாட்டு, வினோதம் மகிழ்ச்சி என்பவற்றை வெளிப்படுத்தக்கூடியதான நகைச்சுவை கதையைக் கொண்டது. 
நிலாவன் என்கின்ற முயலின் சாதுரியமும்  குடியானவனின்  மேளத்தை துளைத்துப் பார்க்க முனைந்த நரியின் விவேகமற்ற செயலும் அதனால் ஏற்பட்ட விளைவுமே கதையாக உள்ளது. முயல், நரி, கரடி, மான், வரிக்குதிரை, ஒட்டகம், எருது, யானை, சிங்கம், சேவல்,  குரங்கு போன்ற மிருகங்களுக்காக சிறார்கள் மகிழ்வுடன் பங்கேற்க முடியும். இதை விட மரங்களாகவும், கதை சொல்லியாகவும் (உரைஞர்) சிறார்கள் பங்குபற்றலாம். அவர்களே பாடல்களைப் பாடலாம்.


மா.கருணாநிதி
Karunanithi, M Prof

முனைவர் மா.கருணாநிதி கொழும்புப் பல்கலைகழகத்தில் கல்வியியற் துறை முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்ந்து கல்வியியல் கற்கையின் விரிவும் ஆழமும் மிக்க சிந்தனை செயல் குவிமையத்தின் விசைப்படுத்துனராகவும் உள்ளார். 

வளமானதும் வினைத்திறன் மிக்கதுமான ஆசிரிய தொழில்சார் கல்வியின் தேவையையும் முக்கியத்துவத்தையும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதிலும், அவை சார்ந்த விழிப்பணர்வு ஏற்படுத்துவதிலும் முனைப்புடன் இயங்கிவருகிறார்.
 
தொடர்ந்து மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு ஆசிரியத் தொழில்சார் கல்வி பல்வேறு புத்தாக்கங்களுக்கும் புதுவிசைகளுக்கும் உட்படுத்தப்பட்டு ஆசிர