புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

விளையாட்டுக்களின் கதை

வளர்ந்த சிறுவர்கள் மத்தியில் மகிழ்நிலை வாசிப்பை வளர்க்கும் நோக்குடன் இதிலுள்ள ஆக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.
தாமாக வாசித்து இன்புறும் பழக்கத்தை வளர்ந்த சிறுவர்களிடத்தே உருவாக்க வேண்டியுள்ளது. அது நவீன கல்விச் செயல்முறையின் தேவையாகவுமுள்ளது. உளவியல் ஆய்வுகளை அடியொற்றி இந்த ஆக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
ஒருபுறம் தகவல்களும் இன்னொருபுறம் கற்பனைகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. 
இத்தகைய எழுத்தாக்கங்களை எழுதும்படி எனக்கு ஊக்கம் தரும் பல்கலைக்கழகங்கள் ஆசிரிய கலாசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் முதலியவற்றின் மாணவர்களுக்கு நன்றி

சபா.ஜெயராசா


தி.வேல்நம்பி
Velnampy, T Dr

முனைவர் திருநாவுக்கரசு வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முகாமைத்துவத்துறையில் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார். இவர் கணக்கியல், வர்த்தகம், முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் பயிற்சியும் தேடலும் தமிழ் மரபு பண்புசார் புலங்களுடன் ஊடாடி புதிய ஆய்வுத் தோற்றப்பாடுகள் உருவாக்கவும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். முகாமைத்துவச் சிந்தனையாளர் தமிழியல் ஆய்வுச் செல்நெறிகளுள் உள்வாங்கப்படுகின்றார். இதன் இன்னொரு வெளிப்பாடாகவே முகாமைத்துவமும் திருக்குறளும் என்னும் நூல் அமைகின்றது.