புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கடலின் துயரம்

இந்த சிறுவர் அரங்கு 'இயற்கையானது, மனிதனின் செயற்பாடுகளால் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது என்பது பற்றி அறியவும் அது தொடர்பாக சிறார்களிடையே மனப்பாங்கில் சில மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்காகவும் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த அரங்க உருவாக்கத்தின் போது இதில் பங்குப்பற்றிய சிறார்கள் அனைவரும் இவ்விடயம் பற்றி முழுமையாக உணர்த்தும் மூலக்கதையினை வாசித்தும் பல்வேறு கலந்துரையாடல் களை  தமக்குள் நிகழ்த்தியும் இருந்தனர்.  தொடர்ச்சியான இச்செயற்பாட்டின் விளைவாக பாடல்களையும், உரையாடல்களையும் புதிதளித்தல் முறையில் உணர்வு நிலையில் நின்று இயம்பினர். இச்சிறார்களின் வார்த்தை களின் ஊடாக வந்த இப்படைப்பு, ஆற்றுகையின் பின்பு முழுமையான பிரதியாக மெருகுபடுத்தப்பட்டு இங்கு வெளியிடப்படுகின்றது'


சு.பராமானந்தம்
Paramanantham,S

சுப்பிரமணியம் பரமானந்தம் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக - ஆசிரியக் கல்வியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தொடர்ந்து கற்றல் - கற்பித்தல் பணியுடன் மட்டுமல்லாமல் முழுமையான ஆய்வுப் பணியிலும் ஈடுபாடு கொண்டவர்.
 
கல்விச் செயன்முறை, கற்பித்தலியல், ஆசிரியம் தொடர்பான உரத்த சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வு செய்வதற்குரிய மனப்பாங்கும் உழைப்பும் கொண்டவர். இதற்குரிய கருத்தாடலை வெளிப்படுத்துவதில் வளர்ப்பதில் நிதானமான நேர்நிலை அணுகுமுறையைக் கைக்கொள்பவர்.கோட்பாட்டு வழியிலான மொழியாக்கத்திலும் பிரயோகத்திலும் சமாந்தரமாக இயங்கும் ஆற்றல் கொண்டவர்.
 
சமூக நோக்கும் தத்துவத் தரிசனமும் புலமைத்துவத்தை ஆற்றுப்படுத்தும் என்பதில்  நம்பிக்கை கொண்டவர். இதற்காக தீவிரமாக உழைக்கவும் புத்தாக்கமான சிந்தனைகளை கற்றறியவும் விருப்பம் கொண்டவர்.  புதி