புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அபிவிருத்தியின் சமூகவியல்

பொருளியல் என்னும் கல்வித்துறையில் இருந்து கிளைத்த கல்வித்துறையாக 'அபிவிருத்திக் கல்வி' (னுநஎநடழிஅநவெ ளுவரனநைள) என்னும் துறை விளங்குகிறது. இது ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலவரலாற்றை உடையது; பொருளியல், புவியியல், சமூகவியல், அரசியல் ஆகிய துறைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 'அபிவிருத்தியின் சமூகவியல்' அபிவிருத்தி பற்றிய பொருளியல் கோட்பாடுகளின் சமூகவியல் அம்சங்களிற்கு அழுத்தம் தரும் வகையில் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலின் தலைப்பு தமிழிற்குப் புதியது. முதலாவது கட்டுரை அபிவிருத்தி சிந்தனையின் வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைப்பது. அபிவிருத்திச் சிந்தனையை பின்வரும் மூன்று முக்கிய செல்நெறிகளாக அல்லது நோக்கு முறைகளாக இக்கட்டுரை பிரித்துக் காட்டி விளக்கம் தருகிறது. 
1. நவீனமாதல் கோட்பாடு
2. லத்தீன் அமெரிக்க அமைப்பியல் வாதம்
3. சார்புக் கோட்பாடு
நூலில் எல்லாமாக எட்டுக் கட்டுரைகள் உள்ளன. நூலின்  இறுதி இருகட்டுரைகள் அபிவிருத்தியின் மாற்றுச் சிந்தனைகளை விளக்குவன, மேற்குறித்த மூன்று வகைச் செல்நெறிகளில் இருந்து வேறுபட்ட சிந்தனைகளைக் கூறுவன. 
கட்டுரைகள் கோட்பாட்டு ஆய்வுகளாக அமைகின்றன. அபிவிருத்திச் சிந்தனை தொடர்பான கோட்பாடுகள், முக்கிய எண்ணக்கருக்கள் விளக்கப்பட்டுள்ளன. 
நவீனமாதல் கோட்பாடு
மரபுச் சமூகம் ஒன்று அபிவிருத்திப் பாதையில் செல்வதைக் குறிக்கும் பொதுச் சொல்தான் நவீனமாதல் (ஆழனநசnளையவழைn). பொருளாதார, சமூக நிறுவனங்களும், மக்களின் சிந்தனை, வாழ்க்கை முறை விழுமியங்கள் என்பனவும் மரபு வழியில் இருந்து நவீனமுறைகளைத் தழுவும்போத


சோ.கிருஷ்ணராஜா
Krishnarajah, S Prof

பேராசிரியர் முனைவர் சோ.கிருஷ்ணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியற்துறையில் முதுநிலை ஆசிரியராக, ஆய்வாளராகப் பணியாற்றி கலைப்பீடாதிபதியாக உயர்வு பெற்றவர். 

மெய்யியற்கலை, இலக்கியம், உளவியல் மற்றும் புதிய சிந்தனை வரலாறு போன்றவற்றில் ஆழமான அகலமான கற்றலும் தேடலும் உள்ளவர். அவை சார்ந்த கருத்தாடல்களிலும் ஆய்வுகளிலும் முழுமையாக ஈடுபட்டுவருபவர். இதுவரையில் இவர் எழுதிய நூல்கள் இத்துறைகள்சார் அறிவுருவாக்கப் பணியில் தனியிடம் பெறுபவை. 

இவரது சைவசித்தாந்தம் குறித்த வாசிப்பும் ஆய்வும் தமிழில் நுணுக்கமான வித்தியாசமான மற்றுப் பார்வைகளை முன்வப்பவை. புதிய பொருள்கோடல் மரபை உருவாக்குபவை. இவர் தொடர்ந்து சமூகவரலாற்றுப் பின்னணியில் அழகியல், தத்துவ உரை