புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அறிவியலும் பாட்டி சொன்ன கதையும்

அறிவியற் கருத்துக்கள் சில தெரிந்தெடுக்கப்பட்டு மாணவரின் வாசிப்புக்கு ஏற்ற நிலையிலே தரப்பட்டுள்ளன.
அவற்றோடு இணைந்த பாட்டியின் கதைகளும் தொடுக்கப்பட்டுள்ளன.
சிறுவர் இலக்கியத்தைப் பொறுத்தவரை இது ஒரு வித்தியாசமான படைப்பு. 
ஒரு பரிசோதனை முயற்சி என்றும் சொல்லலாம். 
மகிழ்நிலைக் கற்றலுக்கு இந்நூல் பயனுடையதாக இருக்கும். 
சிறுவரின் வாசிப்புக்கு இந்நூல் மேலும் சுவையூட்டும்.
அவர்களை வாசிக்கச் செய்தல் வளர்ந்தோரின் கடமையாகின்றது. 

நூலாசிரியர்


சிவகுமார் நிரோசன்
Mr.Niroshan

சிவகுமார் நிரோசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியற் துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகின்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினை முதற்தரத்தில் பெற்றுக்கொண்டதோடு, அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமாணி ஆய்வினையும் மேற்கொண்டு வருகின்றார்.  இவர் மெய்யியற் பிரச்சினைகள் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதுடன், பல்கலைக்கழகங்களில் நிகழும் சர்வதேச ஆய்வரங்குகளிலும் கலந்து, பல ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.  மெய்யியலைக் கற்கும் மாணவர்களுக்கு  இந்நூல்  சிறந்த வழிகாட்டியாக அமையும்.