புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பாலன் வருகிறான்

சிறுவர் இலக்கியத்தில் மூன்று வகையுண்டு. அவைகள் பாடல்கள், கதைகள், நாடகங்களாகும். ஆரம்பத்தில் பாடல்களும் கதைகளும் வாய்மொழி இலக்கியங்களாக இருந்தன. 

கதைகளைப் பொறுத்தமட்டில் பாட்டி சொன்ன கதைகள், பேய் பிசாசுக் கதைகள், வேதாளக் கதைகளாகக் கூறப்பட்டு வந்தன. பின்னர் தேவதைக் கதைகள், வீரசாகசக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தென்னாலிராமன் கதைகள், விகடராமன் கதைகள் போன்ற பல்வகைக் கதைகளாக விரிவடைந்தன. சிறுவர் இலக்கியப் படைப்பு மிகச்  சிரமமானது. கடினமானது. சிறுவர் இலக்கியம் படைக்கும் பொழுது படைப்பாளி சிறுவனாகவே மாறிவிடுகின்றான். அப்பொழுதுதான் அப்படைப்புச் சிறந்த சிருஷ்டியாக இருக்கும். 
 
‘ஓடி விளையாடு பாப்பா” என்ற பாடல் எழுதும் பொழுது பாரதி பாப்பாவாகவே மாறிவிடுகின்றான். ‘ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை” என்ற பாடலைத் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் எழுதும் போது சிறுவனாகவே மாறிவிடுகின்றார். 
 
கதைகளைப் படைக்கும் பொழுது படைப்பாளி அப்படைப்புக்களிலுள்ள பாத்திரங்களில் ஒன்றாக ஜென்மமெடுத்து விடுகின்றான். அப்பொழுதுதான் அவனது கதை சொல்லும் பாணி இயல்பாகவே சிறுவர்களுக்கானதாக அமைந்துவிடும். படைப்பு சிறுவர்களுக்கான படைப்பாக அவதாரமெடுத்துவிடுகின்றது. இப்படிப்பட்ட படைப்பில் சிறுவர் பேசும்

சு.பராமானந்தம்
Paramanantham,S

சுப்பிரமணியம் பரமானந்தம் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக - ஆசிரியக் கல்வியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தொடர்ந்து கற்றல் - கற்பித்தல் பணியுடன் மட்டுமல்லாமல் முழுமையான ஆய்வுப் பணியிலும் ஈடுபாடு கொண்டவர்.
 
கல்விச் செயன்முறை, கற்பித்தலியல், ஆசிரியம் தொடர்பான உரத்த சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வு செய்வதற்குரிய மனப்பாங்கும் உழைப்பும் கொண்டவர். இதற்குரிய கருத்தாடலை வெளிப்படுத்துவதில் வளர்ப்பதில் நிதானமான நேர்நிலை அணுகுமுறையைக் கைக்கொள்பவர்.கோட்பாட்டு வழியிலான மொழியாக்கத்திலும் பிரயோகத்திலும் சமாந்தரமாக இயங்கும் ஆற்றல் கொண்டவர்.
 
சமூக நோக்கும் தத்துவத் தரிசனமும் புலமைத்துவத்தை ஆற்றுப்படுத்தும் என்பதில்  நம்பிக்கை கொண்டவர். இதற்காக தீவிரமாக உழைக்கவும் புத்தாக்கமான சிந்தனைகளை கற்றறியவும் விருப்பம் கொண்டவர்.  புதி