Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : நரி மேளம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2011-08-01-017
ISBN : 978-955-0367-16-0
EPABNo : EPAB/2/19247
Author Name (எழுதியவர் பெயர்) : முத்து இராதாகிருஷ்ணன்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : நரி மேளம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2011-08-01-017
PPMN:2011-08-02-018
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 32
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 160.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

சிறுவர் அணி என சிறக்க வைத்திட
    பெரியோர் மகிழ்ந்திடும் பெருமை செய்குவோம்
    கற்கும் ஆற்றலை கற்றுத் தெளிந்திட 
    கருமம் ஆற்றுவோம் கண்ணயர்ந்திடோம்
    தூர முழங்கிடும் இடியை வெல்லுவோம்
    மதியைக் கொண்டு நாம் மகிழ்வைக் காணுவோம்
    சிறுவர் அணி என சிறக்க வைத்திட
    பெரியோர் மகிழ்ந்திடும் பெருமை செய்குவோம்.
    (வாருங்கோ.......

Full Description (முழுவிபரம்):

இவ் அரங்கு சிறார்களின் விளையாட்டு, வினோதம் மகிழ்ச்சி என்பவற்றை வெளிப்படுத்தக்கூடியதான நகைச்சுவை கதையைக் கொண்டது. 
நிலாவன் என்கின்ற முயலின் சாதுரியமும்  குடியானவனின்  மேளத்தை துளைத்துப் பார்க்க முனைந்த நரியின் விவேகமற்ற செயலும் அதனால் ஏற்பட்ட விளைவுமே கதையாக உள்ளது. முயல், நரி, கரடி, மான், வரிக்குதிரை, ஒட்டகம், எருது, யானை, சிங்கம், சேவல்,  குரங்கு போன்ற மிருகங்களுக்காக சிறார்கள் மகிழ்வுடன் பங்கேற்க முடியும். இதை விட மரங்களாகவும், கதை சொல்லியாகவும் (உரைஞர்) சிறார்கள் பங்குபற்றலாம். அவர்களே பாடல்களைப் பாடலாம்.