புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

எம்மை வாழ வைத்தவர்கள்

ஆசியாவிலேயே எழுத்தறிவுள்ளோர் விகிதாசாரத்தில் ஜப்பானுக்கு அடுத்ததாக இலங்கை, சிறப்பாக யாழ்ப்பாணம் இருந்து வந்துள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எம் நாட்டில்  கால் பதித்த பின்னர் ஆங்கிலக் கல்வியே சமூக அசைவியத்திற்கு பிரதான காரணமாக இருந்தமையால் ஆங்கிலக் கல்வி மிக முக்கியத்துவம் பெற்றது. தம்பிள்ளைகள் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டும் எனப் பெற்றோர்கள் விரும்பினர். விருப்பத்திற்கும் வசதிக்குமிடையே நெடிய தூரம். அத்தூரத்தினை குறுகியதாக்கி  சந்தர்ப்பத்தினைச் சாதகமாக்க முயன்றனர் தமது சமயத்தைப்பரப்ப வந்த வெளிநாட்டவர். எம்மக்கள் ஆங்கிலக் கல்வி அறிவில் முன்னிலை வகிப்பதற்கு வித்திட்டவர்கள் கத்தோலிக்க, அமெரிக்க திருச்சபையினரும் மிஷனறிமார்களும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர்களின் பிரதான நோக்கம் சமயமாற்றம் என்பதை உணர்ந்த நம்மவர்கள் கவலையுற்றனர். எனவே  அவர்களுக்குப் போட்டியாக நம்மவர்களில் வசதி படைத்த, சமூக மேம்பாடு கருதிய பெருமக்கள் பாடசாலைகள் தொடக்கியது கல்வி அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் அனுகூலமாகியது. இவர்களில் சிலர் தனியே பாடசாலைகளை நிறுவினர் இன்னும் சிலர் ஒரு குழுமமாகி அதன் மூலமாக பாடசாலைகளை நிறுவினார்கள்.
இரு சாராரும்  தொடக்கிய பாடசாலைகளை திறம்பட நடத்திய அதிபர்கள் யாபேரும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் அவர்களில் சிலர் அர்ப்பணிப்புடனும் கடமையுணர்வுடனும் ஆற்றிய கல்விச்சேவை மகத்தானது. அவர்களில் சிலருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது நான் செய்த பேறு. இன்னும் சிலருடன் பழகும் பாக்கியம் கிட்ட வில்லை என்றாலும் மற்றவர்கள் வாயிலாக அவர்கள்


சு.சுசீந்திரராஜா
Suseendirarajah, S Prof

சுவாமிநாதன் சுசீந்திரராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியில் மற்றும் ஆங்கித்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவர் 1960 இல் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மாணவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். 

இவர் மொழியியல் கற்கையில் ஆழமும் விரிவும் மிக்க புலமையாளர். இத்துறைசார் கல்விப் புலத்தின் மூத்த பேராசிரியர், ஆய்வாளர். தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். இவர் மரபுவழி இலக்கணக்கூறுகளோடு நவீன மொழியியல் கருத்துக்கையும் இணைத்து தற்கால தமிழ்மொழியின் இலக்கண அமைப்பை ஆராயும் பண்பு கொண்டவர். மொழியல் புலமைவழி நின்று தமிழியலை நோக்கும் புது மரபுக்கு தடம் அமைத்திருப்பவர். தமிழ் இலக்கணம் கற்கு